top of page
Search


நிறைவேறாத ஆசையும் நிறைவேற்றவேண்டிய பணியும்
அ.ராமசாமி புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையில் பணியாற்றிய நான் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைக்கு...
Jan 16, 2022


சங்கீத வித்துவானாக விரும்பினேன்
‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. பாண்டிச்சேரியில் இருக்கும்...
Jan 2, 2022


கி.ரா: நூற்றாண்டின் சாட்சியம்
- எஸ்.ராமகிருஷ்ணன் கி.ராஜநாராயணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க குரல் மட்டும் அல்ல; ஒரு நூற்றாண்டின் சாட்சியமும் அவர். தனது 98...
Jun 15, 2021


இசை குறிப்புகள்
ரெண்டு பக்கங்களுக்குள் இசை சம்பந்தமாக எழுதி முடிப்பது என்பது பிரயாசைதான் ; என்றாலும் முயற்சி செய்வோமே . “ ஒருவாய் , ரெண்டு காதுகள் ஏன் ?...
Jun 11, 2021


அழிந்து போன நந்தவனம்
இனி பள்ளிக்கூடம் இல்லை எனக்கு என்று தீர்ந்தது. மேல்க்கொண்டு என்ன செய்ய என்ற கவலை இல்லை. வடக்குக் குளத்தில் தண்ணீர் வற்றிப் போய்விட்டால்...
Jun 11, 2021


காருகுறிச்சி அருணாசலம்
நண்பர் காருகுறிச்சி அருணாசலம் சிறுவயதிலேயே எங்கள் ஊரில் கல்யாணம் செய்துகொண்டவர். எங்கள் ஊர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்தே...
Jun 11, 2021


“கொஞ்சமாவது மக்களுக்குக் கோபம் வேணாமா?”
“கொஞ்சமாவது மக்களுக்குக் கோபம் வேணாமா?” “என்னத்த கேக்கப் போறிய? ஒரு விவசாயக் குடும்பத்தில பொறந்திருந்தாலும், ‘முன்னத்தி ஏர்க்காரன்’னு...
Jun 11, 2021


நேர்காணல் - பாகம் 2
உங்களுக்கு இலக்கிய முன்னோடி என்று யாரை சொல்வீர்கள் ? கி.ரா. : என் எழுத்துக்கு முன்னோடி என்று யாரும் இல்லை.நானாகத்தான் எழுதினேன். அப்படி...
Jun 11, 2021


நேர்காணல் - பாகம் 1
நேர்காணல் : எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுடன் ஒரு நேர்காணல் : தூத்துக்குடி...
Jun 11, 2021


கி.ரா – தெளிவின் அழகு
- ஜெயமோகன் கேரள இலக்கிய விமர்சகரும் கவிஞருமான கல்பற்றா நாராயணனின் விமர்சன நூலொன்றைப்படித்துவிட்டு அவரிடம் நீண்ட தொலைபேசி உரையாடல் ஒன்றில்...
Jun 3, 2021


கன்னிமை
சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர்...
Jun 3, 2021


கு.அழகிரிசாமியின் கடிதம்.
கு.அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க்...
Jun 3, 2021


கரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா
- எஸ்.ராமகிருஷ்ணன் கடவுள் விடுகிற மூச்சைப் போல காற்று வீசும் கரிசல்வெளி வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம் கருஞ்சாம்பல்...
Jun 2, 2021


கோமதி
கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன்...
Jun 2, 2021


நாற்காலி
நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?’ எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது.அவ்வளவுதான்; குடும்ப ‘அஜெண்டா’வில்...
May 26, 2021


கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி
- ஜெயமோகன் கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் ‘ நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும்...
May 22, 2021


கதவு
கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான்...
May 22, 2021


ஒரு வாய்மொழிக் கதை
கதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன். எங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, ‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச் சொல்லவா...
May 22, 2021
bottom of page
