top of page
Search


நிறைவேறாத ஆசையும் நிறைவேற்றவேண்டிய பணியும்
அ.ராமசாமி புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையில் பணியாற்றிய நான் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைக்கு...
Jan 16, 2022
347 views
0 comments


சங்கீத வித்துவானாக விரும்பினேன்
‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. பாண்டிச்சேரியில் இருக்கும்...
Jan 2, 2022
404 views
0 comments


கி.ரா: நூற்றாண்டின் சாட்சியம்
- எஸ்.ராமகிருஷ்ணன் கி.ராஜநாராயணன் நவீனத் தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க குரல் மட்டும் அல்ல; ஒரு நூற்றாண்டின் சாட்சியமும் அவர். தனது 98...
Jun 15, 2021
277 views
0 comments


இசை குறிப்புகள்
ரெண்டு பக்கங்களுக்குள் இசை சம்பந்தமாக எழுதி முடிப்பது என்பது பிரயாசைதான் ; என்றாலும் முயற்சி செய்வோமே . “ ஒருவாய் , ரெண்டு காதுகள் ஏன் ?...
Jun 11, 2021
460 views
0 comments


அழிந்து போன நந்தவனம்
இனி பள்ளிக்கூடம் இல்லை எனக்கு என்று தீர்ந்தது. மேல்க்கொண்டு என்ன செய்ய என்ற கவலை இல்லை. வடக்குக் குளத்தில் தண்ணீர் வற்றிப் போய்விட்டால்...
Jun 11, 2021
439 views
0 comments


காருகுறிச்சி அருணாசலம்
நண்பர் காருகுறிச்சி அருணாசலம் சிறுவயதிலேயே எங்கள் ஊரில் கல்யாணம் செய்துகொண்டவர். எங்கள் ஊர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்தே...
Jun 11, 2021
618 views
0 comments


“கொஞ்சமாவது மக்களுக்குக் கோபம் வேணாமா?”
“கொஞ்சமாவது மக்களுக்குக் கோபம் வேணாமா?” “என்னத்த கேக்கப் போறிய? ஒரு விவசாயக் குடும்பத்தில பொறந்திருந்தாலும், ‘முன்னத்தி ஏர்க்காரன்’னு...
Jun 11, 2021
456 views
0 comments


நேர்காணல் - பாகம் 2
உங்களுக்கு இலக்கிய முன்னோடி என்று யாரை சொல்வீர்கள் ? கி.ரா. : என் எழுத்துக்கு முன்னோடி என்று யாரும் இல்லை.நானாகத்தான் எழுதினேன். அப்படி...
Jun 11, 2021
343 views
0 comments


நேர்காணல் - பாகம் 1
நேர்காணல் : எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுடன் ஒரு நேர்காணல் : தூத்துக்குடி...
Jun 11, 2021
262 views
0 comments


கி.ரா – தெளிவின் அழகு
- ஜெயமோகன் கேரள இலக்கிய விமர்சகரும் கவிஞருமான கல்பற்றா நாராயணனின் விமர்சன நூலொன்றைப்படித்துவிட்டு அவரிடம் நீண்ட தொலைபேசி உரையாடல் ஒன்றில்...
Jun 3, 2021
228 views
0 comments


கன்னிமை
சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர்...
Jun 3, 2021
771 views
0 comments


கு.அழகிரிசாமியின் கடிதம்.
கு.அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள். குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க்...
Jun 3, 2021
240 views
0 comments


கரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா
- எஸ்.ராமகிருஷ்ணன் கடவுள் விடுகிற மூச்சைப் போல காற்று வீசும் கரிசல்வெளி வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம் கருஞ்சாம்பல்...
Jun 2, 2021
178 views
0 comments


கோமதி
கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன்...
Jun 2, 2021
709 views
0 comments


நாற்காலி
நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?’ எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது.அவ்வளவுதான்; குடும்ப ‘அஜெண்டா’வில்...
May 26, 2021
397 views
0 comments


கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி
- ஜெயமோகன் கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம் ‘ நாவலின் முடிவை நினைவிருக்கிறதா ? கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும்...
May 22, 2021
216 views
0 comments


கதவு
கதவு ஆட்டம் ஆரம்பமாகியது. பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்க’ என்றான்...
May 22, 2021
373 views
0 comments


ஒரு வாய்மொழிக் கதை
கதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன். எங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, ‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச் சொல்லவா...
May 22, 2021
442 views
0 comments
bottom of page